ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த படூர் சிங் (17) என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த படூர் சிங் (17) என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.